அன்னை மரியாவைப் பற்றிய சிந்தனைகள்

1. இறை தந்தையின் அன்பு மகள் இறை வார்த்தை லூக்கா 1: 38 – பின்னர் மரியா, ‘நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்றார். இறைசெய்தி: இறைவனின் அன்பு மகளாக அன்று துவங்கி இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கின்றார் நம் அன்னை மரியாள். அவளை இறைவன் மார்போடு அரவணைத்து தன் அருகிலே அமரச்செய்து அன்பு மகளாக மாற்றினார். அளவிட முடியாத பாசத்தை ஒவ்வொரு தினமும் அன்னை மரியாவுக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றார். அன்னை

OUR LADY OF SORROWS

அன்னை மரியாவின் துயரங்களின் நினைவு அன்னை மரியாவின் வியாகுலங்களாக திருஅவை ஏழு தலையாய துயர நிகழ்வுகளை நமக்கு படிப்பினையாகத் தந்துள்ளது. ஆனால் அன்னை மரியாளின் வாழ்க்கை முழுவதும் பல நூறு வாள்கள் ஊடுருவப்பட்டு பல வியாகுலங்களைச் தன்னிலே சுமந்தவராய் வாழ்ந்தார். மனிதர்களின் வாழ்வில் துன்பங்களும், வேதனைகளும், கவலைகளும் இன்றியமையாத ஒன்றாகும். அதை தவிர்க்க முற்படுவது ஆகாத காரியமாகும். ஆனால் அன்னை மரியாவினுடைய துன்பமும் வேதனையும் நம் ஒவ்வொருவருடைய மீட்புக்காக என்பதிலே தான் அத்துன்பங்களின் மேன்மை அடங்கியுள்ளது. பெண்கள்

Cross Prayer of St. John Leonardi

English தமிழ் Italian CROSS PRAYER OF SAINT JOHN LEONARDI O Cross, my heart languishes with love, with ardent passion and desire, with tremors. To be united with you, fixed to you, honored, enlightened and perfected by you. For you returned to him who is suspended to you that by the sacred drops of his blood

EXALTATION OF THE HOLY CROSS

திருச்சிலுவையின் மகிமை திருச்சிலுவை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வளிக்கும் சின்னம், மீட்பின் சின்னம். யூத மரபிலோ சிலுவை ஓர் அவமானத்தின் அடையாளமாக, இழிவின் சின்னமாக, அடிமைகளுக்கு தண்டனைக் கொடுக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இயேசு இந்த சிலுவையை தன் தோளில் சுமந்து, அதன் வழியாக நம் பாவக் கழுவாயாகிட அதற்கு தன்னைக்; கையளித்தாரோ அன்று இந்த சிலுவையானது மீட்பின் சின்னமாகி நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வளிக்கும் சின்னமாக பரிணமிக்கிறது. லீமா நகர் புனித ரோஸ் ‘திருச்சிலுவையன்றி விண்ணகம் செல்வதற்கான

449TH FOUNDATION DAY

Pax Christi “Congregation is a work of God” – St. John Leonardi Foundation Day marks the beginning of the congregation. On this 449th Foundation Day, we the OMD family is grateful to God the Father, Almighty for inspiring St. John Leonardi, Our Founder and Father, to lay the foundation for our Congregation on 1st September

Feast of Holy Name of Mary

அன்னை மரியாவின் திருப்பெயர் அன்னை மரியாவின் திருப்பெயரானது ஒரு மேன்மை பொருந்திய, மாண்புமிக்க, அருள் நிறை பெயராக இருக்கிறது. இதையேதான் புனித அல்போன்ஸஸ் மரிய லிகோரியார் தன்னுடைய ‘மரியாவின் மாண்பு’ என்ற புத்தகத்தில் அழகான ஒரு நிகழ்வு வழியாக விளக்குகிறார். துறவி ஒருவர் அழகான பேசும் திறமைக் கொண்ட கிளியை வளர்க்கின்றார். அக்கிளிக்கு ‘மரியே வாழ்க’ என்ற நாமத்தை சொல்லிக் கொடுக்கின்றார். அது யார் அத்துறவியின் இல்லத்திற்கு வந்தாலும் மரியே வாழ்க என்ற நாமம் கொண்டு வரவேற்கும்.